Month: June 2019

இளைஞர்களுடன் உரையாடல்: காலக் கோட்டின் அரிய வாய்ப்பு

அஞ்சுமனின் காலக் கோட்டில் நேற்று ஓர் அசத்தலான நாள்.. இளமையான சிந்தனைகளுடன் மனம் விட்டு ஓர் உரையாடல்.. அவர்களிடம் அச்சம் இல்லை.. தயக்கம் இல்லை.. அநாவசிய மனத் தடைகள் இல்லை.. வேற ஒண்ணுமே செய்யலேன்னாலும் – குறைந்தபட்சம் இளைஞர்களோடு மாதம் ஒருமுறையாவது உரையாடும் வாசல்களைத் திறந்துவைத்தால் – காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதை அறிய முடியும்.. வீசும் காற்றின் சுகந்தத்தையும் நுகர முடியும். எங்களுக்கெல்லாம் கிட்டாத வாய்ப்பை வருங்கால சமுதாயத்துக்கும் தர முடியாது என்று அடம் […]
Read more

இளைஞர்களுக்கான சமூக உரையாடல்

சமூக ஆர்வங்கொண்ட கோட்டக்குப்பம் வாழ் இளைஞர்களை – மாணவர்களை அவர்களின் சமூக செயல்பாடுகள் குறித்த புரிந்துணர்விற்கும் கலந்தாய்விற்கும் ஆற்றல் ஒருங்கிணைப்பிற்கும் அன்பு பாராட்டி அழைக்கிறது அஞ்சுமன்… பேசுவோம்.. சிந்திப்போம்… செயல்படுவோம்…
Read more
Cart