இவ்வாண்டு முதல் இரவு நேரங்களில் ஊரின் முக்கிய இடங்களில் அஞ்சுமன் தெருவிளக்கு ஏற்றிடும் பணியைச் சிறுக சிறுக ஆரம்பித்தது. ரமலான் மாதத்தில் மஸ்ஜிதில் நாள் தவறாமல் பெட்றோமாக்ஸ் விளக்கு ஏற்றப்பட்டது. இதற்காக வீடு தோறும் பிடிஅரிசி வசூலிக்கப்பட்டது.