02-01-1930

இவ்வாண்டு முதல்‌ இரவு நேரங்களில்‌ ஊரின்‌ முக்கிய இடங்களில்‌ அஞ்சுமன்‌ தெருவிளக்கு ஏற்றிடும்‌ பணியைச்‌ சிறுக சிறுக ஆரம்பித்தது. ரமலான்‌ மாதத்தில்‌ மஸ்ஜிதில்‌ நாள்‌ தவறாமல்‌ பெட்றோமாக்ஸ்‌ விளக்கு ஏற்றப்பட்டது. இதற்காக வீடு தோறும்‌ பிடிஅரிசி வசூலிக்கப்பட்டது.

Previous Post
Newer Post
Cart