தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியர் பிரிக்ஸ்டால் துரை ஐ.சி.எஸ்., அவர்களுக்கு அஞ்சுமனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே ஆண்டு வேலூர் பாக்கயாத்துஸ் ஸாலிஹாத் முதல்வர் பெருங்கீர்த்தி வாய்ந்த அல்லாமா முஹம்மது அப்துல் ஜப்பார் அவர்களை வரவேற்றுக் கெளரவித்தது நமது அஞ்சுமன்.