இன்று மணியம் எஸ். அப்துர் ரஹீம் தலைமையில் நடந்த பத்தாம் ஆண்டு விழாவில் நூலகத்திற் கென தனிஇடம் தேவையென்றும் அதற்காக பழைய மதரஸா இடமே உகந்தது எனவும் ஊர் நாட்டாண்மை பொது ஜனங்கள் முன்பாக தீர்மானிக்கப்பட்டது மதரஸா நிர்வாகிகள் ஒப்புதலுடன் இடம் வழங்கப்பட்டது.