By faiyas 0 Comments நமதூரில் அஞ்சல் நிலையம் இல்லாத குறையை அகற்ற அஞ்சுமன் விடாப்பிடியாக போராடி தனது தொடர் முயற்சியில் இன்று வெற்றிபெற்றது. இதற்காக அரும்பாடுபட்ட காஜி அப்துல் காதிர் இப்ராஹிம் சாஹிப் அவர்கள் ஊருக்கு அஞ்சல் அலுவலராகவும் பணியாற்றிச் சிறப்பித்தார். Previous Post Newer Post