மாவட்ட நிர்வாகம் நடத்திவந்த பெண் பாடசாலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் பிள்ளைகள் வருகை குறைகிறது என்கிறநிலையை கருத்தில் கொண்டு அஞ்சுமன் இடத்தை விசாலப்படுத்தி எதிரில் கொட்டகைகையும் அமைத்து பெண்பாடசாலைக்காக நாட்டாண்மை ஷேக் அப்துல் கபூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.