faiyas

அஞ்சுமனுக்கு அறிவு அர்ப்பணித்த நூல் கொடையாளர்கள்

அன்பிற்கினிய மௌலானா Abdurrahman Umari அஞ்சுமனுக்காக அனுப்பித்தந்த 27 அருமையான புத்தகங்கள்.. எவ்வளவோ நெருக்கடிகள் இருந்தாலும் அஞ்சுமனைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற உத்வேகத்தை – உற்சாகத்தைக் குன்றாமல் காத்துவருவது மௌலானா போன்ற நூல் கொடையாளர்களும் அவ்வப்போது இந்த நூல் இருக்கிறதா.. அந்த இதழ் இருக்கிறதா என்று விசாரிக்கும் ஆய்வாளர்களும் தான்.. அஞ்சுமனைக் கட்டிக் காத்துவரும் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. அறிவுத் தேடலின் பயணத்தில் அஞ்சுமன் மீண்டும் உறுதியேற்றுக் கொள்கிறது.. நன்றி.. நன்றி.. நன்றி…
Read more

நூல்கள், நினைவுகள், நம் பண்பாட்டு பேரொளி

வெவ்வேறு பணிகளுக்கிடையிலும் அஞ்சுமன் நூலகத்தை சுத்தம் செய்யும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.. குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் அதற்காக ஒதுக்கி வேலை நடக்கிறது. அப்படி இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது கவி கா.மு.ஷரீப் எழுதிய கடிதங்களின் தொகுப்பாக இந்த 44 பக்க சிறுநூல் கிடைத்தது. சென்னை புதுக்கல்லூரியின் பேரா. Murali Arooban நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்று அகப்பட்டதும் உடனடியாக தொலைபேசினேன்.. பேராசிரியருக்கு இன்ப அதிர்ச்சி! பெரு மகிழ்ச்சி!! இந்த நூலைப் புரட்டிப் படித்த […]
Read more

அருமை அன்பளிப்புகள் மற்றும் அறிவின் தொண்டில் அஞ்சுமன்

#அஞ்சுமன்_பொக்கிஷங்கள்.. அருமைச் சகோதரர் Luthufur Rahman நேற்றைய தினம் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுகள் (எஸ்ரா, மனுஷ்யபுத்திரன், சுஜாதா, ராஜேஷ்குமார், தமிழச்சி, மார்க்ஸ் உள்ளிட்ட அரும்பெரும் எழுத்தாளுமைகளின்) 140 நூல்களை அஞ்சுமன் நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தார்.. அறிவு கொளுத்தும் பணியில் அவரது பங்களிப்பை போற்றி பாராட்டி நன்றி தெரிவிக்கிறது அஞ்சுமன்.. அஞ்சுமன் பொக்கிஷங்கள் அதிகரித்துக் கொண்டே வரும் இந்த நேரத்திலும் சமுதாய மக்கள் – இளைஞர்கள் – நூலகத்தை காஷ்மீர் கணக்காய்த்தான் வைத்திருக்கிறார்கள்.. அறிவு அநாதையாய் நிற்கிறது.. என்றாவது […]
Read more

நேற்றைய கார்காலம்: அறிவும் அன்பும் சேரும் தருணம்

நேற்றொரு கார்காலம்.. கார் என்ற அழகிய தமிழ்ச் சொல் நிகழ்த்துக் கருவி, அறிவு மயக்கம், அழகு, செவ்வி (பக்குவநிலை), இனிமை என்று பல்பொருளில் வழங்கப்படுகிறது.. நேற்று தமிழ் முஸ்லிம் திண்ணையின் மட்டுறுத்துநர் (moderators) கூடுகை சென்னையில் நடைபெற்ற போது முகநூல் எனும் நிகழ்த்துக் கருவியின் இன்னும் சிலாக்கியமான பயன்பாடு, அறிவார்ந்த பெருமக்கள் நிறைந்த அவையின் அழகு, விவாதங்கள் விளைவித்த பக்குவம், எல்லாவற்றையும் அதிகமாக பேசி குழப்பும் என்னால் ஏற்பட்ட அறிவுமயக்கம், செவிக்குணவு நிறைத்து வயிற்றுக்கும் அதிகமாய் ஈந்த […]
Read more

அஞ்சுமன் நூல் விமர்சன அரங்கு: புதிய வரலாற்று பார்வைகள்

அஞ்சுமனின் நூல் விமர்சன அரங்கு ============================== சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இடையேயான உள் முரண்பாடுகளை எங்ஙனம் பேரினவாத அரசியல் பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கான புவியியல் வரலாற்று சாட்சியமாக திகழ்கிறது இலங்கை.. இந்த அவல சாட்சியின் ஆவணமாக வெளிவந்துள்ளன இரண்டு நூல்கள்.. சர்ஜுன் ஜமாலுதீனின் சாட்சியமாகும் உயிர்கள் ஏபிஎம் இத்ரீஸின் என்ட அல்லாஹ் இந்த நூல்களின் விமர்சன அரங்கினை எதிர்வரும் அக்டோபர் 2 ஆம் நாள் வெள்ளி மாலை 5.00 மணியளவில் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் ஒருங்கிணைக்கிறது.. காங்கிரஸ் […]
Read more

Indian Engineering Services: இணையவழி விளக்கவுரை

பொறியியல் பட்டதாரிகளே.. மத்திய குடிமைப்பணி தேர்வுகளில் Indian Engineering Servicesம் இருக்கிறது.. அதற்கான முயற்சிகளில் civil, mechanical, electronic என அனைத்தும். பிரிவு பட்டதாரிகளும் ஈடுபடலாம்.. எங்கே, எப்படி, எவ்வாறு என்று தகவலறிய இன்று மாலை நடைபெறும் இணையவழி நிகழ்வில் வாய்ப்புள்ளோர், வாய்ப்பு வேண்டுவோர் கலந்து கொள்க…
Read more

சிவில் சர்வீஸ் 2019: முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம்

சிவில் சர்வீஸ் (UPSC 2019) தேர்வு முடிவுகள், முஸ்லிம் சமுதாய செயல்பாடு எப்படி? முடிவுகள் நேற்று வெளியாகியிருக்கிறது. IAS, IPS, IFS உள்ளிட்ட சிவில் சர்விஸ் பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ள 829 பேரில், 45 பேர் முஸ்லிம்களாவர் (பார்க்க படங்கள்). இது முந்தைய முடிவை காட்டிலும் 60% அதிகமாகும். சென்ற முறை 28 முஸ்லிம்கள் தேர்வாகியிருந்தனர். இம்முறை தேர்வான முஸ்லிம்களில் ஆறு பேர் பெண்களாவர். முஸ்லிம்களில் முதல் இடத்தை பிடித்துள்ள கேரளாவை சேர்ந்த சfப்னா நசருதீன், இந்திய அளவில் […]
Read more

அஞ்சுமன் பொக்கிஷங்கள்: அறிஞர் பா. தாவூத்ஷா நூல்கள்

#அஞ்சுமன்_பொக்கிஷங்கள் அறிஞர் பா. தாவூத்ஷா நூல்களில் இதுவரை கண்டெடுத்தவை.. 1. ஜவாஹிருல் புர்கான் – திருக்குர்ஆன் 30வது பாக விரிவுரை – 1926 2. குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு – முதல் மூன்று அத்தியாயங்கள் – 1938 3. முஹம்மது நபிகள் – 1928 4. ஆரிய சமாஜிக் கர்ப்பணம் – 1931 5. சுவாசமே உயிர் -1935 6. அபூபக்கர் சித்திக் – 1934 7. நபிகளும் நான்கு தோழர்களும் – 1923 8. ஈமான் […]
Read more

அஞ்சுமன் பொக்கிஷங்கள்: சமயப் பயனாளிகளின் கவனத்திற்கு

#அஞ்சுமன்_பொக்கிஷங்கள் சமயப் பயனாளிகளின் கனிவான கவனத்திற்கு: கடவுள் நம்பிக்கை எனும் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிய நீங்கள் அடுத்தவரைப் பார்த்து “நீங்க ஏன் இந்த பிளாட்பாரம்ல நிக்கறீங்க..”, “உங்க டிரெய்னு மூணாவது பிளாட்பாரம்தானே, நீங்க அஞ்சாவது பிளாட்பாரம் நிக்கலாமா”ன்னு வேற பிளாட்பாரம்ல நிக்கறதையே ஏதோ பெரும் பாதகச் செயல் மாதிரி பேசிட்டிருக்கீங்க.. அடுத்தவனின் வேதாந்தத்தை ஏறெடுத்துப் பார்த்தாலே தன் கடவுள் கண்ணைக் குத்திவிடுவார் என்ற பௌரானீகக் கதைகளில் வீணாப் போனதெல்லாம் இப்பதான், ரொம்ப சமீபகால வயிற்றுப் போக்குங்க.. இப்படியான […]
Read more
Cart