பழமையான வரலாற்று பொக்கிஷங்களைத் தன்னுள்ளே வைத்துள்ள இந்நூலகத்தில் என் இன மக்களின் வரலாறை அறிந்துகொள்ள விரைவில் முகாமிட இருக்கிறேன்… இன்ஷா அல்லாஹ்…
அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் கோட்டக்குப்பத்தின் கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. இந்த ஊர் மக்கள் நூல்களை படிப்பதிலும், வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாப்பதிலும் உள்ளார்ந்த அர்வம் மிகுந்தவர்கள் என்பதற்கு இந்நூலகம் ஓர் அழகிய அத்தாட்சியாகும்.
வரலாற்று ஆவணங்களைப் பபாதுகாப்புது இன்றைய காலகட்டத்தில் நம் சமுதாயத்தின் கட்டாயக் கடமையாகும், இன்றைய ஊடகங்களும். ஆட்சியாளர்களும் தம்மைத் தனிமைப் படுத்தி அன்னியப்படுத்தும் முயற்சிகளுக்கு இந்த நூலகம் எதிர் சாட்சியாக விளங்கும்.
இந்நூலகத்தில் உள்ள புத்தகங்கள் நமக்கு புத் அகங்கள் தா வல்லவை, நாடகத் தமிமுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பளிச்செனத் தெரிகிறது இங்குள்ள நூல்களில். இதன் நிறுவனர் ஒரு ஆலிம் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
அரிய நரல் தொகுப்புகளைக் கொண்ட இந்தலகம் புதுக்கோட்டையின் ஞானாலயா நூலகத்தையும், பல்லடம் மாணிக்கம் அவர்களின் நூலகத்தையும் ஒத்ததாக அறிவுலகிற்குப் பெரும்பணி செய்து வருகிறது. இவ்வரும்பணி செய்வோர்க்கு எம் நன்றியும் பாராட்டும்… அடுத்த தலைமுறைக்கும் அறிவுப் புரட்சி ஏற்படுத்தட்டும்.
50 வருடங்கள் பழமையான நூல்கள் மற்றும் இதழ்களைக் காணும்போது மிகவும் மகழ்ச்சியாகவுள்ளது. நீண்ட நெடிய பாரம்பரியமிக்க இந் நூலகம் அடுத்த தலைமுறைக்கும் அறிவுப் புரட்சி ஏற்படுத்தட்டும்.
அரிய நரல் தொகுப்புகளைக் கொண்ட இந்தலகம் புதுக்கோட்டையின் ஞானாலயா நூலகத்தையும், பல்லடம் மாணிக்கம் அவர்களின் நூலகத்தையும் ஒத்ததாக அறிவுலகிற்குப் பெரும்பணி செய்து வருகிறது. இவ்வரும்பணி செய்வோர்க்கு எம் நன்றியும் பாராட்டும்… அடுத்த தலைமுறைக்கும் அறிவுப் புரட்சி ஏற்படுத்தட்டும்.
Mr. Jamal A. Shehab, Ex Minister of Justice, Kuwait Mr. Hamdan Mohammed UAE., Executive Director, Halal Council, Croatia Dr. Hani Al Mazidi, Associate Research Scientist, Institute of Scientific Research, Kuwait. Ms. Nusrat Munir., CEO, Fire works Group, Mauritius Ms. Amal Khalil Kabalan, Arab & Islamic Protocol, Argentina We are really…
Read More
மக்கள் எல்லாத் தேவைகளுக்கும் இதனை நாடிவருகின்ற சமுதாயக் கூடமாக இந்நூலகம் அமையும் சூழலை உருவாக்க வேண்டும்.
ஆய்வாளர்களின் வே நீதாங்கல் இந்த வேடந்தாங்கல் நூலகம். இஸ்லாமியத் தமிழ இலக்கியக் கழகத்தின் ஆறாம் ஆண்டு பெருவிழாவை 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் இவ்வூர் மக்கள் துணையோடு அஞ்சுமன் நடத்திய போது, அம்மாநாடு “ஆறாண்டுகளில் நூறாண்டு சாதனை” என சிராஜுல் மில்லத் அவர்களின் பாராட்டைப் பெற்றது. நூலக வளர்ச்சி சமுதாய வளர்ச்சியாக அமையும். நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

25.04.1960 காயிதே மில்லத் மு. முஹம்மது இஸ்மாயில் சாஹிப்

சிராஜுல்மில்லத் ஆ.கா.அணி அப்துஸ்ஸமது சாஹிப்

15.05.1994 எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத், சித்தார் கோட்டை

29.06.2003 டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, துணைத்தலைவர், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்

09.06.2015 ஜனாப் ப. அப்துல் சமது, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

03,08.2015 முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், தலைவர், தமிழ் மாநில முஸ்லிம் லீக்.

16.08.2015 மெளலவி முஹம்மது இலியாஸ் ரியாஜி

27.09.2015 பாஸ்டர் பி. எட்வின்., மாநில செயலர், விடுதலை சிறுத்தைகள்.., தோழர் இரா மங்கையர்செல்வன் அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்

02.11.2015 Distinguished Delegates from the Muslim world

10.11.2015 ஜனாப் இப்னு சவுத், இயக்குநர், ஜன்சேவா கூட்டுறவு வங்கி, சென்னை
