10-11-2015

வட்டியில்லா வங்கிமுறை புதுவை – கோட்டக்குப்பம் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட வேண்டும் என அஞ்சுமன் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு இன்று இதன்‌ அறிமுகக்‌ கூட்டம்‌ சிறந்த முறையில்‌ கூனிமேடு சீவா அமைப்புடன்‌ சேர்ந்து நடத்தப்பட்டது. ஜன்சேவா கூட்டுறவு நிறுவனத்தின்‌ இயக்குநர்கள்‌ ஜனாப்‌ அத்தீக்குர்‌ ரஹ்மான்‌, ஜனாப்‌ இப்னு சவுத்‌ ஆகியோர்‌ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றியதுடன்‌ பார்வையாளர்களுக்கு விளக்கமும்‌ அளித்தனர்‌. இறைவன்‌ நாடினால்‌ இந்த வங்கிமுறைஇப்பகுதியில்‌ விரைவில்‌ செயல்படும்‌.

Previous Post
Newer Post
Cart