தமிழகத்திலேயே முதல் முறையாக 132 உறுப்பினர்களுடன் ஜமியத்துல் உலமா சபை அஞ்சுமனில் கூடி தமிழகக் கிளையைத் துவக்கினர். இச்சபை பின்னர் தமிழகம் தழுவிய அளவில் ஜமாஅத்துல் உலமா சபையுடன் இணைந்தது. வட்டார ஜமாஅத்துல் உலமா சபை அஞ்சுமன் கட்டிடத்திலேயே இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.